World / India / Tamil Nadu / Minjur, 2 km from center Coordinates: 13°16'28"N   80°15'11"E
மீன்சூர்

Category: chennai pa meen city

place comments:
16 months ago Prabhu   +3
This is my native place,it is a smart town,i love minjur so much.here is a lot of educational institutions in minjur.
15 months ago saravanan   -1
minjur is utter wasted area so remove it saravanan
14 months ago naresh   -1
y saravana u told like this..
14 months ago Deepa   +5
hi
14 months ago sriram   +1
minjur is ???????????????????
13 months ago Senthil Kumar   +3
We always be proud to say that we are Minjur-ian's
12 months ago Ananda Prasad   +1
My home
10 months ago NARESH   -1
BLADY SARAVANA
10 months ago Jagis   +3
Minjur will be the hub town for the next decade. New SEZ about 7000 Acres by TIDCO, 1000 crore water desalination plant, new 2000 MW thermal plant near Vallur. By 2020, Minjur surroundings will be more industrialized than Manali.
10 months ago jack   0
hi..this is jack ricaddo, i am the first model in minjur... am gonna take minjur to the worid...
8 months ago Narin   0
hi guys this is narain
5 months ago suresh   0
Minjur is a town will cover all god temple is available, the special things is the other name of minjur is vadakanchi. one more special is from the straight line they covered different type temople, (ayyappan koil, Perumal Koil, Anuman Koil, Sivan Koil, Lord Ganesh and Amman Koil) These temples are located in one straight line.
2 months ago abdullindiayahoo.co.in   +3
மீன்சூர் உண்மையில் நல்ல ஊருதான்க.நான் ஒரு உண்மை சம்பவம் சொல்லுறேன்.கெட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விலகிஇருங்கள்.என்னுடைய பெயர் எஸ்.அப்துல்லா.நான் இராமநாதபுரம்.நானும் என்னுடைய நண்பர்கள் மூவரும் வேலைக்கு புரோக்கர் மூலம் மீன்சூர் வந்தோம்.அங்கு ராசி ஜவுளிகடை வைத்திருக்கும் ஒருவருக்கு சொந்தமாக செருப்பு கடை ,வலையல் கடை எல்லாம் இருக்கும்.முஸ்லீம் ஒருவருடைய கடைகள்.அங்கு பணிபுரிந்த யாரும் சரியான ஊதியம் பெருவது இல்லை.எங்களுக்கும் அங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை.அதனால் வேலையை விட்டு விட முடிவு செய்தோம்.ஐந்து நாட்கள் வேலை செய்து விட்டு அன்று இரவு கடை ஒனரிடம் நாங்கள் ஊருக்கு போகணும்.அதனால் ஐந்து நாள் சம்பளம் கேட்டோம்.எங்களை மிரட்ட ஆரம்பித்தார் ஒனர்.மரியாதையாக வேலை பார்க்கணும் இல்லை ஊர் போய் சேர முடியாது என மிரட்டினார்.அடுத்த நாள் காலை நாங்கள் வேலைக்கு போகவில்லை.நாங்கள் நினைத்தது குளித்துவிட்டு கடையில் போய் சொல்லி புரியவைத்து பணம் வாங்கி ஊருக்கு போகலாம் என நினைத்தோம்.நாங்கள் புறப்படும் முன்பே ஒனர் நாங்கள் தங்கும் இடத்துக்கு வந்து விட்டார்.நானும் இரு நண்பர்களும் துணிகளை துவைத்து கொண்டு இருந்தோம்.ஒரு நண்பன் வீட்டின் உள்ளே இருந்தான்.கண்மூடிதனமாக தாக்கினார்.வெளியே அடித்து விரட்டிவிட்டார்.எங்களுடைய துணி மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் வீட்டில் உள்ளே வைத்து எங்களை போட்டிருந்த துணிகளோடு தகாத வார்த்தை பேசி அவமானப்படுத்தி கூட்டமும் கூடி வேடிக்கை பார்த்தது.யாரும் தெரியாத ஊரில் அவமானபட்டு அங்கு இருந்து ஒரு பைசா கையில் இல்லாமல் நடந்து நாங்களாக யோசித்தோம்.எனக்கு ஒரு யோசனை தோன்றியது.சி.பி.டி.யு. தொழிலாளர் அமைப்பிடம் நம்முடைய பிரச்சினையை சொல்லி ஒரு முடிவு கட்டலாம் என தோன்றியது.ஊருக்கு வெளியே ஒரு திரையரங்கு அருகில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் வீடு இருப்பதாக சொன்னார்கள்.அவரை சந்தித்தால் உதவி செய்வார் என்றும் சொன்னார்கள் அவரது வீட்டிற்க்கு சென்றால் அவருக்கு வேண்டிய ஒருவர் இறந்துவிட்ட நிலையிலும் எங்களுடைய பிரச்சினையை ஒன்றுவிடாமல் கவனமாக கேட்டார்.அவர் வரும் வரை அங்கேயே இருக்கும்படி சொல்லி அவர் வீட்டிற்கு எதிர்த்தகடையில் சாப்பிட பணமும் தந்தார்.அவர் வரும்வரை அவர் வீட்டிலேயே காத்து இருந்தோம்.அவர் வ்ந்து எங்களை நாங்கள் வேலைபார்த்த கடைக்கு அழைத்து சென்றார்.அவர் கூட சில தோழர்களும் வந்தார்கள்.எங்களுக்காக அந்த அயோக்கிய முதலாளியிடம் வாதாடி எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கி தந்தார் அந்த நல்ல உள்ளம் படைத்த மரியாதைக்கு உரிய என் உயிர் நல்லவர்.என் உயிர் உள்ளவரை அவரை என்னால் மறக்க முடியாது.நான் எனது நண்பர்கள் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். அந்த நல்லவரின் பெயர்கூட தெரியாது எங்களை இன்றளவும் நினைக்க வைத்த அந்த பெரியவரை விரைவில் தாயகம் வரும் போது சந்திக்க ஆவலாக உள்ளேன். இப்படிக்கு,
எஸ்.அப்துல்லா,
குவைத்.
009657800695,
add your comment in English
Edited: 2 months ago Languages: en