World / India / Tamil Nadu / Mandapam, 1 km from center Coordinates: 9°16'30"N   79°7'36"E

மரைக்காயர்பட்டினம் மரைக்காயர்பட்டினம் மரைக்காயர்பட்டினம்

மரைக்காயர்பட்டினம்



This town is having a high level historic background and named after the people called 'Maraikayar' or 'Maraicayar'.
This name came after their business. These people involved in trade by sea using wooden ships called 'Maraikalam'. They did business to various countries like Singapore, Malasia, Sri Lanka, middle east and some part of europe also. Even upto 1960's they were doing this business and after that they concentrated on other jobs. No one continued their tradional business after that.
Their ancient people are Arabs and they came and settled in India long before. They have very special culture amoung Muslims.
Category: region
|
|


place comments:
21 months ago musthafa [this message was marked as abusive, ] -12
20 months ago meeran [this message was marked as abusive, ] -11
12 months ago oldboy [this message was marked as abusive, ] -12
8 months ago Perapullai [this message was marked as abusive, ] -10
7 months ago wellwisher [this message was marked as abusive, ] -17
5 months ago yasar [this message was marked as abusive, ] -57
5 months ago YASAR [this message was marked as abusive, ] -66
5 months ago s.k.s.Abdullah,kuwait. [this message was marked as abusive, ] -16
5 months ago [this message was marked as abusive, ] -15
5 months ago [this message was marked as abusive, ] -15
5 months ago   0
அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ''ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும், தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)'' என்று கேட்டார். ''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன், அழகை விரும்புகிறான். ''பெருமை கொள்வது, சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை கேவலமாக எண்ணுவதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 612)
5 months ago   +49
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)
5 months ago   0
ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)
5 months ago   +38
BRAIN DAMAGING HABITS

1. No Breakfast
People who do not take breakfast are going to have a lower blood sugar level.
This leads to an insufficient supply of nutrients to the brain causing brain degeneration.

2. Overeating
It causes hardening of the brain arteries, leading to a decrease in mental power.

3. Smoking
It causes multiple brain shrinkage and may lead to Alzheimer disease.

4. High Sugar consumption
Too much sugar will interrupt the absorption of proteins and nutrients causing
malnutrition and may interfere with brain development.

5. Air Pollution
The brain is the largest oxygen consumer in our body. Inhaling polluted air
decreases the supply of oxygen to the brain, bringing about a decrease in brain
efficiency.

6. Sleep Deprivation
Sleep allows our brain to rest. Long term deprivation from sleep will accelerate the
death of brain cells.

7. Head covered while sleeping
Sleeping with the head covered, increases the concentration of carbon dioxide and
decrease concentration of oxygen that may lead to brain damaging effects.

8. Working your brain during illness
Working hard or studying with sickness may lead to a decrease in effectiveness of
the brain as well as damage the brain.

9. Lacking in stimulating thoughts
Thinking is the best way to train our brain, lacking in brain stimulation thoughts may
cause brain shrinkage.

10. Talking Rarely
Intellectual conversations will promote the efficiency of the brain.

************ *******


The main causes of liver damage are:

1. Sleeping too late and waking up too late are main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring , and artificial sweetener.
7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil.
Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
8. Consuming raw (overly done)
Foods also add to the burden of liver.
Veggies should be eaten raw or cooked 3-5 parts. Fried veggies should be finished in one sitting, do not store.

We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary
chemicals according to 'schedule.'

Because :

Evening at 9 - 11 PM : is the time for eliminating unnecessary/ toxic chemicals
(detoxification) from the antibody system (lymph nodes). This time duration should be spent by relaxing. If during this time a housewife is still in an unrelaxed state such as washing the dishes or monitoring children doing their homework, this will have a negative impact on health.

Evening at 11pm - 1 am : is the detoxification process in the liver, and ideally should be done in a deep sleep state.

Early morning 1 - 3 am : detoxification process in the gall, also ideally done in a deep sleep state.

Early morning 3 - 5 am :
detoxification in the lungs. Therefore there will sometimes be
a severe cough for cough sufferers during this time. Since the detoxification process
had reached the respiratory tract, there is no need to take cough medicine so as not to interfere with toxin removal process.

Morning 5 - 7am :
detoxification in the colon, you should empty your bowel.

Morning 7 - 9 am : absorption of nutrients in the small intestine, you should be having breakfast at this time. Breakfast should be earlier, before 6:30 am , for those who are
sick. Breakfast before 7:30 am is very beneficial to those wanting to stay fit. Those who always skip breakfast, they should change their habits, and it is still better to
eat breakfast late until 9 - 10 am rather than no meal at all.

Sleeping so late and waking up too late will disrupt the process of removing unnecessary chemicals. Aside from that, midnight to 4:00 am is the time when the bone marrow
produces blood. Therefore, have a good sleep and don't sleep late.

DO TAKE CARE ABOUT YOUR HEALTH...... ......... ..

5 months ago   +38
Abu Sa`id Al-Khudri (May Allah be pleased with him) reported: The Prophet (PBUH) said, "The life of the world is sweet and green. Allah makes you generations succeeding one another so that He may try you in respect of your actions. So beware of the beguilements of the world and those of women. The first trial of Banu Israel was through women".

[Muslim].

4 months ago yasar from dubai [this message was marked as abusive, ] -24
4 months ago yasar from dubai [this message was marked as abusive, ] -26
4 months ago s.k.s.abdullah,kuwait   +31
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) நீரிழிவு நோய்நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் இன்றைய மக்கள் சமூகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலான நோயாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் (Hypergly clemia) தோன்றும் நோயே இது. இன்றைய நிலையில் இந்திய மக்கள் 50 வயதிற்கு மேல் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமாக உண்ணுதல், வறுத்த உணவுகள் (Fried Foods) கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், இனிப்பு வகைகள் அதிகம் உண்ணுதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, விளையாட்டு-களை புறக்கணித்தல், சோம்பல் வாழ்க்கை, எப்பொழுதும் எதையாவது கொறித்துக் கொண்டு, தொலைக்காட்சியை பார்த்த வண்ணம் பொழுதை கழித்தல், அதிகமாக தூங்குதல் ஆகியவை இந்நோயை இரு கரம் கூப்பி வரவேற்கும் நிலைப்பாடாகும். பாரம்-பரிய நோயாகவும் இந்நோய் பலருக்கு வரும் வாய்ப்பும் உண்டு. பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டாலும், நிறைய பேருக்கு இந்நோய் இருப்பதே தெரியாமலேயே வாழ்கின்றனர். உடல் மெலிதல், அதிகம் உண்ணும் விருப்பம், இளவயதிலேயே பற்கள் ஆடி உதிர்தல் போன்றவை ஏற்பட்டால், நீரிழிவு நோய்க்கு சோதித்துக் கொள்வது அவசியம். ஒரு சிலர் எனக்கு லேசாக சர்க்கரை உள்ளது. நான் எந்த மருத்துவமும் செய்து கொள்வதில்லை. உணவு கட்டுப்பாட்டிலேயே சரி செய்து கொள்கிறேன் என்பர். வேறு சிலரோ நான; யோகா செய்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பர். வேறு சிலரோ நான் தியானம் செய்து இந்நோயை கட்டுப்-படுத்துகிறேன் என்பர். இன்னும் சிலரோ நான் கடும் உடற்பயிச்சி செய்து இந்நோயி-லிருந்து தப்பிக்கிறேன் என்பர். இதெல்லாம் சரியா? நோய் கட்டுப்பாட்டிற்கு இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளலாமா என இனி நோக்குவோம். நீரிழிவு நோய் ஒரு கடுமையான நோயாகும்.
4 months ago s.k.s.abdullah,kuwait   +32
உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கும் உயிராபத்தையும் ஏற்படுத்தும் நோய் இது. உடலின் வளர் மாற்றங்களை பாதிப்பதால், மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, நீர், ஊட்டச் சத்துகள் வளர் மாற்றங்கள் (Carbohydrates, Protein, Fat, Water, Electolytes Metabolism) முழுமையாக பாதிக்கப்படுகின்றன.
செல்களுக்கு தேவையான ஊட்டச் சத்தின்-மையால், அவற்றின் இயக்கங்கள் தொய்-வடைகின்றன. இதனால் உடற் கோளாறுகள் அதிகமாகி, உடலின் முழுச் செல்பாடுகளும் பாதிப்படைகின்றன. உடலின் எல்லா உறுப்புகளும் பாதிப்படைந்தாலும், கண்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பாதிப்பு மிக அதிகமாகும். நீரிழிவு நோயால் கண்கள் குருடானவர்களும், சிறுநீரக செய-லிழப்பு அடைந்தவர்களும் நிறைய பேர். இந்நோயை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்-தாமல் விடுவதால் உடலின் பல உறுப்புக்கள் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு, கடைசியில் முழுவதுமாக செயலிழக்கக் கூடிய நிலை ஏற்படும். முழுமையாக பாதிக்கப்பட்ட உறுப்புக்கள், மீண்டும் பழைய நிலைக்கு, இயக்கத்திற்கு (Irreversable Demage) வரமுடியாத சூழ்நிலை உண்டாகும்.
நோய் காரணீயம்: (Aetiology) நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும். முதல் நிலை நீரிழிவு நோய் (Primary - Idiopathic Diabetes) இரண்டாம் நிலை நீரிழிவு நோய் (Secondary Diabetes) என இரண்டு வகைப்படும்.
முதல் நிலை நீரிழிவு நோய்: பெரும்பாலான மக்கள் இந்த வகை நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகின்றனர். பரம்பரை: பெரும்பாலான நோயாளிகள் வழிவழியாக இந்நோயை பெறுகின்றனர். வீட்டில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ நீரிழிவு நோய் உள்ளவராக இருப்பின் அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 80 சதவிகிதம் நோயாளிகள் 50 வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். பெரும்-பாலும் 60 வயது முதல் 70 வயது வரையுள்ள-வர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இளவயதுக்காரர்களில் பெண்களை விட, ஆண்களே அதிகமாக நோயால் தாக்கப்படு-கின்றனர். நடுத்தர வயதுக்காரர்களில் பெண்கள் அதிகளவு நோயைப் பெறுகின்றனர். பெண்-களில் சிலருக்கு, கருவுற்ற காலங்களில் இந்நோய் உண்டாகலாம். (Gestation Diabetes) பருத்த உடல் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்புக்-கள் அதிகம். சிலவகை தொற்று நோய்-களில், நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். மன உளைச்சல், உடலில் ஏற்படும் அடி போன்றவை கூட நீரிழிவு நோயை உண்டாக்கக் கூடும். ஸ்டீராய்டு மருந்துகளை சாப்பிடும் நோயாளி-களுக்கு இந்நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
இரண்டாம் நிலை நீரிழிவு நோய்: கணயப்-பையில் ஏற்படும் அழற்சி, புற்று நோய் போன்றவை முதல் நோயாக இருந்து கணயப்பை செல்களை அழித்துவிடும். அதனால் இன்சுலின் சுரப்பது நின்று விடும். இதன் இரண்டாம் விளைவாக நீரிழிவு நோய் உண்டாகும். வளர்ச்சி சுரப்பிகள் (Growth Hormones) உடலுக்கு செலுத்துவதால், பின் விளைவாக நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். நோய் கூற்றியல்: நமது உணவில் மாவு சத்து குடலில் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்த உடனே, கணயப் பையில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் சுரப்புகள் தூண்டப்-படுகின்றன. உடனே இன்சுலின் சுரந்து, இரத்தத்தோடு கலந்து உடலின் அனைத்து திசுக்களுக்கும் பரவும். திசுக்களில் உள்ள செல் சுவர்கள் இன்சுலினால் தூண்டப்படும். உடனே அவை விரிந்து கொடுக்கும். சுவர்கள் விரிவடைவதால் அதில் உள்ள துளைகள் விரிவடையும். அதனால் மாவுச் சத்து துகள்-கள் எளிதாக செல்லின் உள் சென்று விடும். இதனால் செல்லின் இயக்கம் தங்கு தடையன்றி சீராக இயங்கும். உணவில் உள்ள மாவுச் சத்து கல்லீரலில் கிளைகோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படும். உணவு உண்ணாத வேளையில் உடல் உழைப்பின் போது தேவைப்-படும் மாவுச் சத்தை, கல்லீரலில் இருந்தே உடல் உறுப்புக்கள் பெறும். அதிகம் உழைக்கும் பொழும், மாவுச் சத்து அதிகளவு தேவைப்-படும். அப்பொழுது கல்லீரலில் உள்ள கிளை கோஜன் மீண்டும் மாவுச்சத்து துகள்களாக மாறி இரத்தத்தில் கலக்கும். உடனே இன்சுலின் சுரந்து செல்களுக்கு தேவையான மாவுச் சத்தை செல்களுக்கு உள்ளே செலுத்தும் சாதாரண நிலையில் இரத்தத்தில், மாவுச் சத்தின் அளவு 80 மிகி முதல் 120 மிலி வரை இருக்கும். இந்த அளவை விட குளுகோஸ் (மாவுச்சத்து) அளவு குறைந்-தால், உடன் கல்லீரலிலிருந்து கிளைகோஜன் சிதைவு ஏற்பட்டு குளுகோஸாகி மாறி இரத்தத்தில் கலந்து செல்களுக்கு செல்லும். நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் அல்லது முழுமை-யாக இன்சுலின் சுரக்காமலே போகும். இதுபோன்ற நிலைகளில் மாவுச் சத்து செல்களில் ஊடுருவாமல் இரத்தத்-திலேயே தேங்கத் துவங்கும். 120 மிக அளவி-லிருந்து இரத்த குளுகோஸ் அளவு அதிகமாகும். 180 மி.கி. அளவு வரை இரத்தம் குளுகோஸைத் தாங்கும். அதற்கு மேல் போனால் சிறுநீரகங்களில் குளுகோஸ் வெளித்-தள்ளப்படும். அதிக அளவு குளுகோஸை வெளியேற்றுவதற்கு நீர் அதிகம் தேவை. சாதாரணமாக உடலில் உள்ள நீர் முழுவதும் சிறுநீரகங்களுக்கு வந்து சுத்தகரிக்கப்பட்டு, பெரும்பாலான நீர் மீண்டும் உறிஞ்சப்பட்டு விடும். ஆனால் நீரிழிவு நோயில் அதிக சர்க்கரை (குளுகோஸ்)யை கரைக்க, அதிக அளவு நீர் தேவைப்படுவதால், நீர் மீண்டும் உறிஞ்சப்படாத நிலை உண்டாகும். அதிக அளவு சர்க்கரை நீரோடு கலந்து வெளியேறு-வதால் அதிகளவு சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்நிலை காரணமாக அதிகம் தாகம் எடுக்கும். அதேபோல் இரத்தத்தில் இன்சுலின் இல்லாததால், மாவுச்சத்து செல்-களுக்கு செல்ல முடியாது. இதனால் செல்லின் செயல்பாடுகள் தடை-படும். உடனே செல்கள் நரம்புகளைத் தூண்டி, மாவுச் சத்தை கேட்கும். நரம்புகளோ, மூளையைத் தூண்டி, பசி எடுக்க வைக்கும் அதனால் அதிக அளவு பசி எடுக்கும். நாளா-வட்டத்தில் அதிக அளவு தேக்கமாகும் சர்க்கரை இரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் படியும். அதனால் இரத்தக் குழாய்களில் சுருங்கி விரியும் தன்மை தடைபடும். நாளடைவில் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இதயத் தமனியில் ஏற்படும் அடைப்பு மாரடைப்பு உண்டாக்கும். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். சிறுநீரகங்களில் உள்ள தந்துகிகள் மிகவும் நுண்ணியவை அங்கு ஏற்படும் அடைப்-புக்கள் சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்யும். இதுபோன்ற பல முக்கிய அவயங்களும் பாதிப்படையும்.
4 months ago s.abdullah,kuwait   +29
எனக்கிங்கே யார் துணை?

அ. பா. கலீல் அஹ்மத் பாகவி எம்.ஏ. பரங்கிப்பேட்டை.

என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோர்கள் அங்கே!

என் கரம் பிடித்த என் வாழ்க்கைத் துணை அங்கே!!

நான் பெற்றெடுத்த என் பிள்ளை செல்வங்கள் அங்கே!!!

நினைவிலும் நிஜத்திலும் கனவிலும் என் துணை யாரிங்கே?

உடன் பிறந்த உடன்பிறப்புகள் பல பேர் அங்கே!

கூடி வாழும் உற்றார், உறவினர் கூட்டம் அங்கே!!

தொடர்ந்து தோள் கொடுக்கும் நட்பு குழாம் அங்கே!!!

எல்லாமிருந்தும், எதுவுமில்லாத வாழ்க்கையே இங்கே!?

துள்ளித் திரிந்த காலமதின் சுந்தர தெருக்கள் அங்கே!

துறவறம் பூணாத அழகு வாழ்க்கை அமைதியுடன் அங்கே!!

துக்கத்திலும் கண்ணீர் துடைக்கும் சொந்தங்கள் அங்கே!!!

துவண்டு போனால் கைகொடுப்பவருண்டா இங்கே?

கை நிறைய சம்பாத்தியம் குறையில்லாமல் இங்கே!

கூத்தடிக்கும் மேலைநாட்டு கலாச்சாரம் கூடுது இங்கே!!

சீர்கேடான நவ நாகரீக பழக்க வழக்கங்கள் இங்கே!!!

இத்தனையும் நம்மூர் வாழ்க்கையை வழங்கிடுமா இங்கே?

திக்குத் தெரியாத காட்டில் திரியும் யாத்ரீகன் நான்!

திசை தெரியா பாலைவனத்தில் சுற்றும் பயணி நான்!!

ஆழமறியா ஆழ்கடலில் நீச்சலடிக்கும் மாவீரன் நான்!!!

அத்துனை நிலைகளிலும் எனக்கிங்கே யார் துணைவன்?

என்னைப் படைத்த ஏக இறைவனைத் தவிர

எவருமுண்டோ துணையெனக்கிங்கே? - நாளை

அளவிலா அன்புடனும் நிகரில்லா அருளுடன்

அவனே தருவான் வளமான வாழ்வை அங்கே!

4 months ago s.k.s.abdullah,kuwait   +29
وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا

எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார். (அல்குர்ஆன் 4:110)
2 months ago yasar [this message was marked as abusive, ] -5
1 month ago s.k.s.abdullah,kuwait   0
அளவற்ற அருளாளனும்
> நிகரற்ற
> அன்புடையோனுமாகிய
> அல்லாஹ்வின்
> திருப்பெயரால்
> (துவங்குகிறேன்)
>
> அஸ்ஸலாமு அலைக்கும்
> (வரஹ்) (இறைவனின்
> சாந்தியும்,
> சமாதானமும் தங்கள்
> மீது என்றென்றும்
> நிலவட்டுமாக!)
>
> நபிமொழி : 113 - NABIMOZI - 113
>
> தும்மியவர்,
> 'அல்ஹம்துலில்லாஹ்'
> கூறினால் அவருக்கு
> பதில் கூறுவது
> விரும்பத்தக்கதாகும்.
>
> அபூஹுரைரா(ரலி)
> அறிவிக்கின்றார்கள்:
>
> நிச்சயமாக அல்லாஹ்
> தும்மலை
> விரும்புகிறான்.
> கொட்டாவியை
> வெறுக்கிறான்.
> உங்களில் ஒருவர்
> தும்மி,
> ''அல்ஹம்துலில்லாஹ்''
> கூறினால், அதைக் கேட்ட
> அனைத்து முஸ்லிமின்
> மீதும் அவருக்காக
> ''யர்ஹமுகல்லாஹ்''
> (அல்லாஹ் உனக்கு அருள்
> புரிவான்) என்று
> கூறுவது கடமையாக
> உள்ளது. கொட்டாவி
> விடுதல் என்பது,
> ஷைத்தானின்
> செயல்களில்
> உள்ளதாகும். உங்களில்
> ஒருவர் கொட்டாவி
> விட்டால், அதை முடிந்த
> அளவுக்கு தடுத்துக்
> கொள்ளட்டும். உங்களில்
> ஒருவர் கொட்டாவி
> விட்டால், அவரைக்
> கண்டு ஷைத்தான்
> சிரிக்கிறான் என்று
> நபி(ஸல்) கூறினார்கள்.
> (புகாரி)
> (ரியாளுஸ்ஸாலிஹீன்: 878)
>
> அபூஹுரைரா(ரலி)
> அறிவிக்கின்றார்கள்:
>
> ''உங்களில் ஒருவர்
> தும்மினால் அவர்,
> ''அல்ஹம்துலில்லாஹ்''
> எனக் கூறட்டும்! அவரின்
> சகோதரர் அல்லது அவரது
> நண்பர் அவருக்கு
> ''யர்ஹமுகல்லாஹ்''
> என்று கூறட்டும்!
> யர்ஹமுகல்லாஹ் என
> அவருக்கு ஒருவர்
> கூறினால், தும்மியவர்,
> ''யஹ்தீகுமுல்லாஹ்
> வயுஸ்லிஹுபாலகும்''
> (அல்லாஹ் உங்களுக்கு
> நேர்வழி காட்டுவானாக!
> உங்கள் நிலையை
> சீராக்குவானாக) என்று
> கூறட்டும் என்று
> நபி(ஸல்) கூறினார்கள்.
> (புகாரி)
> (ரியாளுஸ்ஸாலிஹீன்: 879)
>
> அபூமூஸா (ரலி)
> அறிவிக்கின்றார்கள்:
> ''உங்களில் ஒருவர்
> தும்மி,
> ''அல்ஹம்துலில்லாஹ்''
> கூறினால் அவருக்காக
> ''யர்ஹமுகல்லாஹ்''
> எனக் கூறுங்கள். அவர்
> அல்ஹம்துலில்லாஹ்
> என்று
> கூறவில்லையானால்,
> அவருக்காக
> ''யர்ஹமுகல்லாஹ்''
> கூறாதீர்கள் என
> நபி(ஸல்) அவர்கள் கூற
> நான் கேட்டுள்ளேன்.
> (முஸ்லிம்)
> (ரியாளுஸ்ஸாலிஹீன்: 880)
>
> அனஸ் (ரலி)
> அறிவிக்கின்றார்கள்:
> ''நபி(ஸல்) அவர்கள்
> முன் இரண்டு நபர்கள்
> தும்மினார்கள்.
> அவர்களில் ஒருவருக்கு
> நபி(ஸல்) அவர்கள்
> ''யர்ஹமுகல்லாஹ்''
> என்று கூறி துஆச்
> செய்தார்கள்.
> மற்றொருவருக்கு துஆச்
> செய்யவில்லை. தனக்கு
> துஆச் செய்யாத
> நிலையில் உள்ளவர்
> ''இன்ன மனிதர்
> தும்மினார். அவருக்கு
> நீங்கள்
> ''யர்ஹமுகல்லாஹ்''
> என்று கூறி துஆச்
> செய்தீர்கள். நான்
> தும்மினேன். எனக்கு
> துஆச்
> செய்யவில்லையே''
> என்று நபி (ஸல்)
> அவர்களிடம் கேட்டார்.
> ''இவர்
> ''அல்ஹம்துலில்லாஹ்''
> எனக் கூறி அல்லாஹ்வைப்
> புகழ்ந்தார். நீர்
> அல்லாஹ்வை
> புகழவில்லை'' என்று
> நபி(ஸல்) கூறினாhர்கள்.
> (புகாரி, முஸ்லிம்)
> (ரியாளுஸ்ஸாலிஹீன்: 881)
>
> அபூஹுரைரா(ரலி)
> அறிவிக்கின்றார்கள்:
> ''நபி(ஸல்) அவர்கள்
> தும்மினால் தன் கையை
> அல்வது தன் துiணியை தன்
> வாயில் வைத்துக்
> கொள்வார்கள். இதன்
> மூலம் தன் (தும்மல்)
> சப்தத்தை (மறைத்து)
> குறைத்துக்
> கொள்வார்கள்.
> (அபூதாவூது, திர்மிதீ)
> (ரியாளுஸ்ஸாலிஹீன்: 882)
>
> அபூஸயீத் அல்குத்ரீ
> (ரலி)
> அறிவிக்கின்றார்கள்:
> ''உங்களில் ஒருவர்
> கொட்டாவி விட்டால் தன்
> கையால் தன் வாயை
> மூடட்டும். நிச்சயமாக
> ஷைத்தான் அதன் வழியாக
> நுழைந்து
> விடுவான்''என்று
> நபி(ஸல்) அவர்கள்
> கூறினார்கள்;.
> (முஸ்லிம்)
> (ரியாளுஸ்ஸாலிஹீன்: 884)
>
>
>
> ''திருக்குர்ஆனைப்
> பொருளுணர்ந்து
> படியுங்கள்''
1 month ago shahul [this message was marked as abusive, ] -6
23 days ago YASAR FROM DUBAI   +5
இந்தியா-இஸ்ரேல்.. உறவும் வரலாறும்...

-இறைநேசன்

இஸ்ரேல், சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நாடு என்பதில் இருவேறு
கருத்துக்கு இடமில்லை. ஐரோப்பா முழுவதும் நாடற்ற நாடோடிகளாக திரிந்த யூதர்கள், 'தாய்நாடு' என்று புழுகிக் கொண்டு பாலஸ்தீனத்தை
ஆக்கிரமித்தனர். ஆதியில் யாகூப் நபியின் வழித்தோன்றல்களாக, மிகுந்த பாலஸ்தீனர்கள் பல்லாயிரம் ஆண்டு களில் இறைநம்பிக்கை, வேதகோட்பாடு, இறைவிசுவாசம், சமய நெறிமுறைகளில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்தவர்கள். மூசா நபியின் காலத்திற்குப் பின்னர் தௌராத் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும், ஈஸா நபியின் காலத்தில் இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு சத்தியமார்க்கமான இஸ்லாத்தை நேசித்து பின்பற்றி விசுவாசிகளாக தொடர்ந்து வந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்களின் முன்னோர்கள் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து தான் வந்தனர்.

பாலஸ்தீனத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த பூர்வீக இஸ்ரேலியர்களை விரட்டி விட்டு, பாலஸ்தீனத்தை கைப்பற்ற ரோமில் இருந்து போப்கள் தொடர்ந்து சதி செய்து வந்தனர். யூதர்களை அழைத்து பாலஸ்தீனம் உங்கள் 'தந்தை யர் தேசம்' முஸ்லிம்களை விரட்டி விட்டு குடியேறுங்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இதற்கு பலமுறை சிலுவைப் போர்கள் நடந்துள்ளன. சலாஹுத்தீன் அய்யூபி என்ற முஸ்லிம் ஆட்சியாளர் காலத்தில் கி.பி 10ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் வீரர்கள் விரட்டப்பட்டு பாலஸ்தீன பூமி முஸ்லிம்களால் மீட்கப்பட்டது. தொடர்ந்து ஏறத்தாழ 1000 ஆண்டுகள் முஸ்லிம்களின் பூமியாகவே பாலஸ்தீனம் நீடித்து வந்துள்ளது. ஆனாலும் ஆக்கிரமிப் பாளர்களின் சதியோசனை மட்டும் முற்றுப்பெறவில்லை. முதல் உலகப் போரில் மிகப்பெரிய முஸ்லிம் சாம்ராஜ்யமான உதுமானிய பேரரசு தோல்வி கண்டது. துருக்கியை தலைமையகமாக கொண்டது உதுமானிய பேரரசு. அந்த பேரரசுக்குச் சொந்தமான பகுதிகளை ரஷ்யா உள்பட ஐரோப்பிய சக்திகள் பங்கிட்டுக் கொண்டன. பாலஸ்தீனம் பிரிட்டனிடம் சிக்கியது. பாலஸ்தீனத்தில் ஆட்சி அதிகாரத்தை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் மாறியது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையினர் யூதர்களை கொன்று வந்தனர். இந்தச் சம்பவம் யூதர்களுக்கு உலகளவில் இரக்கமனத்தை ஈட்டிக் கொடுத்தது. நாடற்ற யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது, முடிவில் அதற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்யலாம் என்று தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு அந்தரங்க சதி பாலஸ்தீனத்தை தேர்வு செய்ய தூண்டியது. 1948ல் பிரிட்டன்
யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன. ரஷ்யாவின் கண்டிப்பு போலியானது. அதேநேரம், காந்தி, நேரு போன்றோர் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு அதை ஏற்க முடியாது என்று அறிக்கை விட்டனர். ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் காந்தியம் மறைந்து மக்கிப்போன வரலாறு அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இஸ்ரேல் மீதான இந்தியாவின் நேசமும்.

(தகவல்: வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசாங்கம்) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

1950ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீலக் கொள்கை, அணி சேரா கொள்கைகளின் பிதாமகன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட நேரு, மிகப்பெரிய சோஸலிச கொள்கை வாதியாகவும் உலக நாட்டுத் தலைவர் களால் மதிக்கப்பட்டார். அவரது காலத்தி லேயே இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக் கப்பட்டது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும். அரபு நாடுகளுடனான உறவு சிதைவுறா மலிருக்க இந்தியா இந்த ரகசியத்தை இத்தனை காலம் மறைத்து வந்துள்ளது போலும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்தியலிஇஸ்ரேல் உறவு குறித்து, இது ஒரு பழமையான உறவு என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அந்த உண்மை இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது. ஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை. இஸ்ரேலை ஒரு இனவெறி தேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம் அமெரிக்க சக்தி, தனது பல்வேறு சதிவேலைகளால், இஸ்ரேலை அங்கீ கரிக்கும் திசைக்கு அரபு நாடுகளை தள்ளிச் செல்கிறது. சர்வதேச வர்த்தக கழகத்தில் சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைந்த போது, அமெரிக்கா ஒரு நெருக்கடி கொடுத்தது. அதே வர்த்தகக்கழகத்தில் இஸ்ரேலும் உறுப்பு நாடு. சர்வதேச வர்த்தகக் கழகத்தில் இணையும் எந்த ஒரு நாடும், இஸ்ரேலோடு வர்த்தக உறவை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தது. சவூதி அரசாங்கம் அதற்கும் பணிந்தது. ஆயுத வல்லரசுகள் இப்போது உலக அளவில் பொருளாதார வல்லரசுகளாக வளர்ந்து வருகின்றன.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த யாசிர் அரஃபாத்துக்கு (பாலஸ்தீன விடுதலை வீரர்) பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. பாலஸ்தீன விடுதலைக்கு இந்தியா தனது ஆதரவை தருவதாக பல்வேறு காலகட்டங்களில் உறுதி அளித்திருக்கிறது. பாலுக்கு பூனை காவல் இருப்பதுபோல் இந்தியா பாலஸ்தீன விடுலைக்கு ஆதரவு தந்து வருவது சத்தியமாக பொய் சத்தியமே. அரஃபாத்துக்கு விருதுடன் அல்வாவும் கொடுத்ததை அரஃபாத் அறிந்தார். நாளைய வரலாறும் அறியும்.


6 days ago yasar from UAE   +3
இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு

இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!

மாவீரன் திப்பு சுல்தான்:

''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள்.
அஸ்வ குல்லா கான்:

பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?

வேலூர் சிப்பாய்க் கலகம்:

சுதந்திரப் போராட்டத்தைக்